×

தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி ஊராட்சியில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி ஊராட்சியில் தீக்குளித்த விவசாயி சின்னசாமி (65) உயிரிழந்துள்ளார். கணபதிகொட்டாய் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து நேற்று அதிகாரிகள் முன் சின்னசாமி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் தருமபுரி மருத்துவமனையில் இருந்த சின்னசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Tumbalaalli ,Dharmapuri district , Dharmapuri district, Tumbalaalli panchayat, farmer on fire, killed
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்